• Sun. Mar 17th, 2024

Pakistan

  • Home
  • கடவுளின் தூதர் கனவில் வந்து கூறினார்- ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்

கடவுளின் தூதர் கனவில் வந்து கூறினார்- ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமிய மத கடவுளின் தூதர் நபிகள் நாயகம் கனவில் வந்து உத்தரவிட்டதாக கூறி மத பாடசாலையில் பணியாற்றிவந்த ஆசிரியையை சக ஆசிரியை மற்றும் மாணவிகள் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் – பக்துவா…

காஷ்மீர் விவகாரத்தில் நுழைய சீனாவுக்கு அதிகாரம் இல்லை – இந்தியா

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற முஸ்லிம் நாடுகளின் 57 உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் குழு கலந்துகொள்ளும் ‘இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்’ 48வது அமர்வில், சிறப்பு விருந்தினராக சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ கலந்து கொண்டார். அப்போது அவர்…

எதிர்பார்ப்பை எகிற வைத்த கராச்சி டெஸ்ட் “டிரா”

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான கராச்சியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 556 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 148 ரன்னில் சுருண்டு…

தவறுதலாக பாகிஸ்தானுக்குள் ஏவுகணையை ஏவிய இந்தியா!

பாகிஸ்தானுக்குள் இவ்வாரம் தவறுதலாக ஏவுகணையொன்றை ஏவியதாக நேற்று இந்தியா தெரிவித்துள்ளது. வழமையான பராமரிப்பின்போது தொழில்நுட்படக் கோளாறு காரணமாகவே இது நிகழ்ந்ததாக இந்தியா கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க இந்தியத் தூதரை பாகிஸ்தான் அழைத்த பின்னரே இக்கருத்து வெளிவந்துள்ளது. கடந்த புதன்கிழமை வழமையான…

பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்த இந்திய ஏவுகணை – விசாரணைக்கு உத்தரவு

கடந்த புதன்கிழமை , இந்தியா சார்பில் ஏவப்பட்ட சோனிக் வகை ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவம் இந்தியா பாகிஸ்தான் மத்தியில் பெரும் பேசுபொருளாக உருவானது. இவ்விவகாரத்தில் இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் விமானப்படை மேஜர்…

பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை 5 முறை சுட்டு கொன்ற தந்தை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷாஜீப். இவருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, சமீபத்தில் அவருக்கு 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தைக்கு பதில் 2வதும் பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் அவர் இருந்துள்ளார்.…

பாகிஸ்தானில் தொடரும் அட்டூழியம்; பாட்டு சத்தம் அதிகமென கூறிய கிறிஸ்தவ வாலிபர் படுகொலை!

பாகிஸ்தானில் பாட்டு சத்தம் அதிகமென கூறிய கிறிஸ்தவ வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது ஜங்கல் டேரா கிராமம். இங்கு வசித்து வந்தவர் முஸ்டாக் அகமது (வயது 41). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். குரான்…

24 -ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

பாகிஸ்தானுக்கு கடந்த 2009- ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்த இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை வீரர்கள் 6 பேர் காயம் அடைந்தனர்.…

இந்தியா நோக்கி நகரும் புழுதிப்புயல்!

பாகிஸ்தான் கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நேற்று மும்பை உள்ளிட்ட புறநகர் பகுதியில் புழுதிப்புயலால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரக்குறியீடு 300…

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு; 21 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். முர்ரி மலைப்பிரதேசம், குளிர்காலங்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சுற்றுலாத்தலமாக விளங்குகின்றது. இந்நிலையில், முர்ரி மற்றும் அதனை அண்மித்த…