• Sat. Mar 16th, 2024

ஐரோப்பா

  • Home
  • பிரான்ஸில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை!

பிரான்ஸில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை!

பிரான்ஸில் பெண்ணொருவர் உயிரிழந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தான் பணியாற்றிய இடங்களில் உரிமையாளர்களுக்கு அதிகளவிலான மாத்திரைகளை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஓத் து ப்றோன்ஸ் நீதிமன்றில் இடம்பெற்ற வழங்கு விசாரணையை அடுத்து…

முக்கிய தலைவர்களின் மெழுகுச் சிலைகள்; அகற்றப்பட்டது புதின் சிலை

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலுள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் உலகிலுள்ள முக்கிய தலைவர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2000-ஆம் ஆண்டில் ரஷ்யஜனாதிபதி புடினின் மெழுகு சிலை உருவாக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு…

பிரான்ஸ் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு நாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், பிரான்ஸ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி…

சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை!

சுவிட்சர்லாந்தில் புதிதாக விழும் பனியை நாக்கில் பிடிக்க விரும்புபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 43 டிரில்லியன் மினியேச்சர் பிளாஸ்டிக் துகள்கள் சுவிட்சர்லாந்தில் இறங்குவதாக மதிப்பிடுகின்றனர். வளிமண்டலத்தில் இருந்து பூமிக்கு எவ்வளவு…

18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி கட்டாயம்: சட்டத்தை கொண்டுவந்த நாடு

மக்களின் எதிர்ப்புக்கு இடையே ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி சட்டம் அமலுக்கு வந்தது. ஆஸ்திரியாவின் 72 சதவீதம் பேருக்கு முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், உடம்பில் எந்த மருந்தை ஏற்ற வேண்டும் என்பது தனிப்பட்ட விருப்பமே…

வெளிநாடுகளில் கலாச்சாரத்தை மேம்படுத்தும் தமிழர்கள்

ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவின் பல பகுதிகளில் உள்ள தமிழர்கள் நமது கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ் பாரம்பரிய மாதமாக தை மாதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் இங்கிலாந்தின் பேருந்துகளில் தமிழ் பாரம்பரிய மாதம் – ஜனவரி எனக் குறிப்பிடத்தக்க பதாகைகள் இடம்பெற்றுள்ளது…

தடுப்பூசி போடாதவர்களை தரக்குறைவாக விமர்சித்த பிரான்ஸ் அதிபர்!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கியுள்ள நிலையில் பிரான்சில் தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அங்கு கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அதிபர் மேக்ரான்…

பிரித்தானியப் பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை கைவிடும் ஜேர்மனி

பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை ஜேர்மன் அரசாங்கம் கைவிடவுள்ளது. பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் மற்றும் எதிர்மறையான கோவிட்-19 சோதனை தேவைகள் வரும் ஜனவரி 4-ஆம் திகதி முதல் கைவிடப்படும் என ஜேர்மன் அரசு அறிவித்துள்ளது. இலண்டனில்…

ஒரு நொடிக்கு 2 பேருக்கு கொரோனா ; அச்சத்தில் ஐரோப்பா!

தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம்…

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்!

சுவிட்சர்லாந்தில் பல மாநிலங்களில் கோவிட் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பட்டாசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, கோவிட்-19 காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒரு தடையாகவே அமைந்துவருகிறது. டிசம்பர் 20 முதல் தனியார் கூட்டங்களில் கடுமையான விதிகள் பயன்படுத்தப்பட்ட…