• Sat. Mar 16th, 2024

விளையாட்டு

  • Home
  • பேருந்தின் புட்ஃபோர்டில் சச்சின் டெண்டுல்கர்

பேருந்தின் புட்ஃபோர்டில் சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் உலகில் அதிக சாதனைகள் படைத்து, சதத்தில் சதம் கண்டவர் சச்சின் டெண்டுல்கர். இவர் திங்கட்கிழமை அன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள ஒரு பேருந்தின் புட்ஃபோர்டில் நிற்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர்…

கம்பீரமாக வீறுநடை போடும் ராஜஸ்தான் ராயல்ஸ்

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தையும், அதற்கு அடுத்த ஆட்டத்தில் வலுவான மும்பையை 23 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி கம்பீரமாக வீறுநடை போடுகிறது. மும்பை அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில்…

மட்டக்களப்பில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட புற்தரை கிரிக்கெட் மைதானம்

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கிராம அமைப்பினால் அமைக்கப்பட்ட, புற்தரை கிரிக்கெட் மைதானம் இன்று(04) கோலாகலமான முறையில் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்காக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் பிரேத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த புற்தரை மைதானத்தினை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்…

ஐபிஎல்: சென்னையை வீழ்த்திய பஞ்சாப்

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் சென்னை – பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது. இது சென்னை அணியின் 3-வது தோல்வியாகும். நடப்பு…

ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்த மும்பை அணி

இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் மும்பை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. அந்த அணியின்…

6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி

15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரக பஞ்சாப் அணி விளையாடியது. இதில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான…

கொல்கத்தா அணிக்கு 138 ரன்கள் இலக்கு

15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரக பஞ்சாப் அணி விளையாடுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. மும்பையிலுள்ள வான்…

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் : நவாமி ஒசாகா இறுதி போட்டிக்கு தகுதி

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஜப்பான் நாட்டின் நவாமி ஒசாகா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் மியாமி ஓபன் சர்வதேச போட்டி நடைபெற்று வருகிறதுஇதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் முன்னாள்…

ஐ.பி.எல்: முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூர் அணி!

ஐ.பி.எல். டி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல்…

மெல்போர்னில் ஷேன் வார்னேக்கு பிரமாண்டமான நினைவஞ்சலி கூட்டம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே (வயது 52) விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் ஆஸ்திரேலியாவுக்கு…