• Sun. Mar 17th, 2024

Police

  • Home
  • கடவுளின் தூதர் கனவில் வந்து கூறினார்- ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்

கடவுளின் தூதர் கனவில் வந்து கூறினார்- ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமிய மத கடவுளின் தூதர் நபிகள் நாயகம் கனவில் வந்து உத்தரவிட்டதாக கூறி மத பாடசாலையில் பணியாற்றிவந்த ஆசிரியையை சக ஆசிரியை மற்றும் மாணவிகள் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் – பக்துவா…

பிரான்ஸில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை!

பிரான்ஸில் பெண்ணொருவர் உயிரிழந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் இலங்கையர் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தான் பணியாற்றிய இடங்களில் உரிமையாளர்களுக்கு அதிகளவிலான மாத்திரைகளை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஓத் து ப்றோன்ஸ் நீதிமன்றில் இடம்பெற்ற வழங்கு விசாரணையை அடுத்து…

இலங்கையில் சடலம் ஒன்றை அடக்கம் செய்ய சென்ற 25 பேருக்கு நேர்ந்த கதி!

மாவனல்லை, பெமினிவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கின் போது இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் மாவனல்லை, பெமினிவத்தை பிரதேச மையவாடியில் இடம்பெற்ற நல்லடக்கத்தை தொடர்ந்து, இவ்வாறு மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிக…

கிளிநொச்சியில் இளைஞன் கைது!

கிளிநொச்சி பகுதியில் வெடிமருந்து கடத்தல் குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) என்பவர் கடந்த 05.12.2021 அன்று கிரைண்டர் மூலம் வெடிமருந்துகளை வெட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் குண்டு வெடித்ததில் அவரது…

கர்ப்பிணி மனைவிக்காக பலாக்காய் பறித்த கணவருக்கு நேர்ந்த சோகம்!

இலங்கையில் கர்ப்பிணியான மனைவிக்காக பலாக்காய் ஒன்றை பறித்த இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது உறவினர் ஒருவரின் வளவிலுள்ள தோட்டத்தில் பலாக்காய் பறிந்தமையினால் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…

இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீரென இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைபெற்ற அசாதாரண சம்பவங்களை அடுத்து, இவற்றை கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொடூரம்- துப்பாக்கி முனையில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டம் கஞ்சன்பூர் கிராமத்தை சேர்ந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று மாலை தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். காட்டு வழியாக வீடு திரும்பியபோது அவர்கள் 3 பேரையும் அதேகிராமத்தை சேர்ந்த சில ஆண்கள் வழிமறித்தனர்.…

சொத்து தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன்- இந்தியாவிl கொடூரம்

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் சொத்து தகராறில் 65 வயது தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் சிங்பூம் மாவட்டத்தில் உள்ள துவாரிதி கிராமத்தில் வசிக்கும் 40 வயது நபர் தன்னுடைய தந்தையிடம் அவருடைய சொத்தில்…

மிஸ் அலபாமா மாடல் அழகி விபத்தில் மரணம்

அமெரிக்காவின் மாகாணங்களில் அலபாமாவும் ஒன்று. இந்த மாகாணத்தின் பெயரில் ‘மிஸ் அலபாமா பார் அமெரிக்கா ஸ்டாங்’ என்ற பெயரில் அழகி பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. கணவர் இன்றி அல்லது தனியாக வாழ்ந்து வரும் பெண்களுக்காக நடத்தப்படும் இந்த அழகி போட்டியில் கடந்த…

யாழில் ஹெரோயின் வியாபாரத்தில் சிறுமியும் தாயும் !

யாழ்ப்பாணம் நெல்லியடி குடவத்தை பகுதியில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் 13 வயது சிறுமியும் தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளும் மீட்க்கப்பட்டுள்ளது. காவலுக்கு ஆட்களை…