• Sun. Mar 17th, 2024

Gotabaya Rajapaksha

  • Home
  • அவசர நிலையை வாபஸ் பெறும் இலங்கை அதிபர்

அவசர நிலையை வாபஸ் பெறும் இலங்கை அதிபர்

இலங்கையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அவசர நிலை வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நாளுக்கு நாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டத்தை மக்கள் நடத்தி வரும் நிலையில் அவசர நிலை ஏப்ரல் ஒன்றாம்…

இன்று கூடுகின்றது இலங்கையின் பாராளுமன்றம்

பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. தொடர்ச்சியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை(08) வரை பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய…

113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வந்தால் அரசாங்கத்தை கையளிக்க தயார்

113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இன்று(04) இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் அவர்…

இலங்கை அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா!

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். எவ்வாறாயினும் பிரதமர் மஹிந்த…

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ வெளியிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. அதிசிறப்பு வர்த்தமானியொன்றின் மூலம்…

இலங்கை அதிபர் பதவி விலக வேண்டும் – வலுவான போராட்டம்

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அவரது இல்லம் முன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் நுகேகொட காவல்துறை பிரிவுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.…

இலங்கையில் அதிபருக்கு எதிராக போராட்டம் – பல இடங்களில் ஊரடங்கு

இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை…

இலங்கை ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்

இலங்கையில் கடும் பொருளாதர நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆளும் கட்சியின் விசேட கூட்டம் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று(22) பிற்பகல் நடைபெற்றது. நாட்டின் டொலர் நெருக்கடி உள்ளிட்ட பொருளாதார விவகாரங்கள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பு அலரிமாளிகையில்…

குடும்ப மேசையில் அரசியல் தீர்மானங்களை எடுப்பதே நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம்

ஜனநாயக அரசியல் இணக்கப்பாட்டைப் பேணுவதில் ஜனாதிபதி தவறிவிட்டார். அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். முழு நாடும் சரியான பாதையில் பயணிக்கிறது என்ற தொனிப்பொருளில் 11…

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகளை பெற அமைச்சரவை அங்கீகாரம்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முன்னோக்கிச் செல்வதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே இணை அமைச்சரவை…