• Sat. May 18th, 2024

பிரித்தானியா

  • Home
  • பிரித்தானியாவுள் வரும் புலம்பெயர்வோரை நாடு கடத்த இரகசிய ஒப்பந்தம்

பிரித்தானியாவுள் வரும் புலம்பெயர்வோரை நாடு கடத்த இரகசிய ஒப்பந்தம்

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அவர்களை ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு அனுப்ப இரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புலம்பெயர்வோரை ருவாண்டா நாட்டுக்கு அனுப்பும் திட்டம் குறித்து பிரித்தானிய…

ரஷ்யாவின் விமானத்தை சிறை பிடித்த பிரித்தானியா

ரஷ்யாவுடன் தொடர்புடைய ஜெட் விமானத்தை பறக்க விடாமல் பிரித்தானியா அதிகாரிகள் தடுத்து சிறை பிடித்துள்ளதாக நாட்டின் போக்குவரத்துறை செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். லண்டன் Luton விமான நிலையத்திலிருந்த குறித்த ஜெட் விமானத்தை, அங்கிருந்து புறப்பட விடாமல் பிரித்தானியா போக்குவரத்து அதிகாரிகள்…

லண்டனுக்கு மிகப்பெரிய ஆபத்து! மக்களே ஜன்னல் கதவுகளை மூடுங்கள்

லண்டன் – ஸ்ட்ராட்போர்டில் உள்ள குயின் எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவில் உள்ள நிலத்தடி மையத்தில் (London Aquatics Centre) இருந்து அதிகளவான குளோரின் வாயு வெளியேறியதை அடுத்து, சுமார் 200 பேர் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்குள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமமாக…

ரஷ்ய படையில் இணையும் மகாராணியின் பாதுகாப்புப் படை வீரர்

பிரித்தானிய ராணியாருக்கான பாதுகாப்புப் படை வீரர் ஒருவர், தமது பொறுப்பில் இருந்து விலகி உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய துருப்புகளுடன் இணைந்து போரிட புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்ட்சர் கோட்டையில் பணியாற்றிவந்த 19 வயதேயான அந்த இராணுவ வீரர் தமது பெற்றோருக்கு…

ரஷ்ய கப்பல்கள் பிரிட்டன் துறைமுகத்திற்குள் நுழைய தடை

ரஷ்யாவுடன் தொடர்புடைய எந்த கப்பலையும் தடைசெய்வதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கிரான்ட் சப்ஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் தொடர்புடைய எந்த கப்பலும் எங்கள் துறைமுகங்களிற்குள் நுழைவதை தடுப்பதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள முதல் நாடாக பிரிட்டன் மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலண்டன் பல்கலைக்கழகத்தின் முத்தமிழ் விழா 2022

இலண்டன் பல்கலைக்கழகம் SOAS ல் தமிழ்த்துறை மீள் உருவாக்கத்திற்கான முத்தமிழ் விழா 2022 அழகான இனிமையான நிகழ்வுகளுடன் பிப்ரவரி மாதம் இருபதாம் நாள் (20.02.2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் ஆர்வலர்கள், அரசியல் முகவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கலை…

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளனைத்தும் நீக்கம்!

இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாகவும், இது தொடர்பான செயல்முறைகள் இந்த வார இறுதியில் தொடங்குவதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது,…

இளவரசர் சார்லஸின் மனைவி கமீலாவுக்கு கொரோனா!

பிரிட்டன் இளவரசர் சார்லஸின் மனைவி கமீலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று, இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முன்னதாக தனக்கு பின், பிரிட்டனின் வருங்கால ராணியாக…

ரஷ்யாவால் அஞ்சும் பிரித்தானியப் பிரதமர்

பிரதமர் ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து தான் அஞ்சுவதாக பிரித்தானியாவின் பிரதமர் தெரிவித்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, பெலாரஸுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனினும், உக்ரைன் மீது படையெடுக்கும்…

பிரிட்டன் இளவரசருக்கு மீண்டும் கொரோனா தொற்று

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இன்று(10) காலை கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளார். அவர் கடந்த டிசம்பரில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையிலும், தற்போது…