• Thu. Mar 14th, 2024

America

  • Home
  • பிரபல நீர்வீழ்ச்சியில் ஒளிரும் உக்ரைன் கொடி

பிரபல நீர்வீழ்ச்சியில் ஒளிரும் உக்ரைன் கொடி

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவிலுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி உக்ரைன் கொடியின் நிறத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் 5ஆவது நாளாக அங்கு இரு நாட்டு இராணுவத்தினர் இடையே தாக்குதல் நடந்து வருகிறது. உலகின் பல நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து…

உக்ரைனுக்கு மேலும் ரூ. 26 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.…

நான் அதிபராக இருந்திருந்தால்…. ரஷிய தாக்குதல் குறித்து டிரம்ப் கருத்து

தான் தற்போது அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பை எவ்வாறு எதிர்கொண்டிருப்பேன் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட…

ரஷியா உடன் போரிடும் நோக்கம் இல்லை – ஜோ பைடன் தெரிவிப்பு

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என…

மிஸ் அலபாமா மாடல் அழகி விபத்தில் மரணம்

அமெரிக்காவின் மாகாணங்களில் அலபாமாவும் ஒன்று. இந்த மாகாணத்தின் பெயரில் ‘மிஸ் அலபாமா பார் அமெரிக்கா ஸ்டாங்’ என்ற பெயரில் அழகி பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. கணவர் இன்றி அல்லது தனியாக வாழ்ந்து வரும் பெண்களுக்காக நடத்தப்படும் இந்த அழகி போட்டியில் கடந்த…

கொலை செய்ய வேண்டியவர்களின் பட்டியலை தயார் செய்கின்றது ரஸ்யா- அமெரிக்கா எச்சரிக்கை

கொல்லப்படவேண்டிய அல்லது வதைமுகாம்களிற்கு அனுப்பப்படவேண்டிய உக்ரைன் பிரஜைகளின் பட்டியலை ரஸ்யா தயாரித்துவருகின்றதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. உக்ரைனை கைப்பற்றினால் கொல்லப்படவேண்டிய அல்லது வதைமுகாம்களிற்கு அனுப்பப்படவேண்டிய உக்ரைன் பிரஜைகளின் பட்டியலை ரஸ்யா தயாரித்துவருகின்றதாக எச்சரிக்கி கடிதமொன்றை அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்…

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை; ஜோ பைடன் அறிவிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி, சிரியாவில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஈராக்கில் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கலிஃபா ஆட்சியை நிறுவி, பின்னர் அந்த…

காந்தியின் அஸ்தி தங்களிடம் இருப்பதாக சர்ச்சையை ஏற்படுத்திய ஆச்சிரமம்

மகாத்மா காந்தியின் அஸ்தி தங்களிடம் இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரமம் ஒன்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 1948ம் ஆண்டு காந்தி படுகொலை செய்யப்பட்டதால் இறுதிச் சடங்குகளுக்குப் பின் அவரது அஸ்தி 20க்கும் மேற்பட்ட பகுதிகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு கொண்டு…

ரஷியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் – ஜோ பைடன் மிரட்டல்

ரஷியா உக்ரைன் மீது படையெடுத்தால் அந்த நாட்டின் அதிபர் புதின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மிரட்டல் விடுத்துள்ளார். சோவியத் ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்த உக்ரைன், கடந்த 1991-ம் ஆண்டில் சோவியத்…

அமெரிக்காவில் செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை- 20 நிமிடத்தில் முடிவு

அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘செல்போன்’ மூலம் கொரோனா பரிசோதனை நடத்துவதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். ஹார்மனி கொரோனா பரிசோதனை முறை என்று அழைக்கப்படுகிற இந்த முறையில், சார்ஸ் கோவ்-2 வைரசின் மரபணுப்பொருள் கண்டறியப்படுகிறது. இதுபற்றி வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் பேரி…