• Tue. Mar 19th, 2024

Britain

  • Home
  • பிரித்தானியாவுள் வரும் புலம்பெயர்வோரை நாடு கடத்த இரகசிய ஒப்பந்தம்

பிரித்தானியாவுள் வரும் புலம்பெயர்வோரை நாடு கடத்த இரகசிய ஒப்பந்தம்

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அவர்களை ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு அனுப்ப இரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புலம்பெயர்வோரை ருவாண்டா நாட்டுக்கு அனுப்பும் திட்டம் குறித்து பிரித்தானிய…

இலண்டன் பல்கலைக்கழகத்தின் முத்தமிழ் விழா 2022

இலண்டன் பல்கலைக்கழகம் SOAS ல் தமிழ்த்துறை மீள் உருவாக்கத்திற்கான முத்தமிழ் விழா 2022 அழகான இனிமையான நிகழ்வுகளுடன் பிப்ரவரி மாதம் இருபதாம் நாள் (20.02.2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் ஆர்வலர்கள், அரசியல் முகவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கலை…

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளனைத்தும் நீக்கம்!

இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாகவும், இது தொடர்பான செயல்முறைகள் இந்த வார இறுதியில் தொடங்குவதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது,…

யூனிஸ் புயலால் இதுவரை 8 பேர் உயிரிழப்பு!

யூனிஸ் புயல் இங்கிலாந்தைத் தாக்கியதால் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் மிக மோசமான புயலாக யூனிஸ் புயல் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியது என்று…

இளவரசர் சார்லஸின் மனைவி கமீலாவுக்கு கொரோனா!

பிரிட்டன் இளவரசர் சார்லஸின் மனைவி கமீலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று, இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முன்னதாக தனக்கு பின், பிரிட்டனின் வருங்கால ராணியாக…

உயர்மட்ட உதவியாளர்களின் செயலால் அதிர்ச்சியான பிரித்தானிய பிரதமர்!

பிரித்தானியாவில் பிரதமர் அலுவலகத்தில் போரிஸ் ஜான்சனின் உயர்மட்ட உதவியாளர்கள் நான்கு பேர், சிலமணிநேரங்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் 14 வருடங்கள் உதவியாளராக பணியாற்றிவந்த, No.10 (பிரதமர் அலுவலகத்தின்) பாலிசி பிரிவின்…

இலண்டன்  ஈலிங் பகுதியில் இடம்பெற்ற நடனமாலை 2022

நம் எழும் உணர்ச்சிகளை நாகரிகம் பண்பாடு அற்ற தொடக்க காலத்தில் ஓசையாகவும் ஒலியாகவும் உடல் அசைவாகவும் கை அசைவாகவும் வெளிப்படுத்தியிருந்தார்கள் காலப்போக்கில் நடனமாக வளர்ந்தன. தமிழ்மொழியை முத்தமிழ் என்று தொன்றுதொட்டு வருவதைப் பார்க்கிறோம். முத்தமிழ் என்பது இயல் இசை நாடகம் எனும் மூன்றாகும்.…

பிரிட்டனில் ஐந்து வயது சிறுவா்களுக்கு தடுப்பூசி

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை அந்த நோய்த்தொற்று அபாயம் அதிகம் நிறைந்த 5 -11 வயது சிறுவா்களுக்கு பொது சுகாதார அமைப்பு விரிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி படைத்தோரின் பட்டியலில், அந்த…

முககவசம் கட்டாயமல்ல – பிரதமர் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தில் கடந்த மாத இறுதியில் இருந்து ஒமைக்ரான் தொற்று வேகமெடுத்தது. இதன் காரணமாக கொரோனா அதிகரித்து வந்ததால், ஒமைக்ரானுக்கு எதிராக ‘திட்டம்-பி’-யை அரசு செயல்படுத்தியது. இதன்படி முககவசம் கட்டாயம், வீட்டில் இருந்து வேலை, ஓட்டல்கள், விடுதிகள், பார்கள், உணவகங்கள் மூடல் என…

பிரித்தானியாவில் உச்சத்தை தொட்ட கொரோனா

பிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு, உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி நேற்று(15) மட்டும் 78,610பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன், கடந்த ஜனவரி 8ஆம் திகதி 68,053பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டதே சாதனை அளவாக இருந்தது. உலக…