• Tue. Mar 19th, 2024

Covid vaccine

  • Home
  • பிரிட்டனில் ஐந்து வயது சிறுவா்களுக்கு தடுப்பூசி

பிரிட்டனில் ஐந்து வயது சிறுவா்களுக்கு தடுப்பூசி

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை அந்த நோய்த்தொற்று அபாயம் அதிகம் நிறைந்த 5 -11 வயது சிறுவா்களுக்கு பொது சுகாதார அமைப்பு விரிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி படைத்தோரின் பட்டியலில், அந்த…

ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் சக்தி வாய்ந்த தடுப்பூசி

இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பைசர் தடுப்பூசியை செலுத்தி வருகின்றது. மேலும் இஸ்ரேல் அரசு ஒமிக்ரான் பரவலில் இருந்து தங்கள் நாட்டை பாதுகாக்கும் வகையில் நான்காவது டோஸ் தடுப்பூசியை 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு செலுத்தி…

இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக குறுஞ்செய்தி

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய்…

பிரபல நாட்டில் தடுப்பூசி பெறாதவர்களுக்கு அபராதம்

ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்தி கொள்ளாவிடில் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இயற்றுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு அதிரடியான மசோதா ஒன்றை…

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த இந்தியா!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2-வது வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.…

நான்காவது கொரோனா தடுப்பூசிக்கு வாய்ப்பு

எதிர்காலத்தில் நான்காவது கொரோனா தடுப்பூசியையும் வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, பொதுமக்கள் தடுப்பூசி அட்டையை இயன்றளவு கவனமாக பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று(13) இடம்பெற்ற ஊடக…

பிரபல நாட்டில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம்

ஆஸ்திரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கும் மக்களுக்கு $4,000 வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஆஸ்திரியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பியாவில் குறைவான அளவு தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடுகளின்…

இன்று தமிழகத்தின் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று(11) நடைபெறுகிறது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2ஆவது தவணை தடுப்பூசி…

கொரோனா தடுப்பூசி போட்ட 946 பேர் பலி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 946 பேர் மரணம் அடைந்தனர், 1,019 பேர் பல்வேறு பாதிப்புகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய கொரோனா வைரசின் கொடும் பயணத்தில் பல லட்சம்…

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஏற்பாடுகள்

சிறப்பு அனுமதியுடன், நாட்பட்ட நோய்கள் அல்லது பல்வேறு சிக்கல்கள் உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். சுகாதார அமைச்சில் நேற்று (06) நடைபெற்ற…