பிபின் ராவத் விபத்து தொடர்பில் வெளியானது விசாரணை அறிக்கை!
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்பாராத வானிலையே காரணம் என விசாரணைக் குழு தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த மாதம் 8ஆம்…
பீரங்கி குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் பிபின் ராவத்தின் உடல் தகனம்!
இந்திய முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் உடல் டெல்லி காண்ட்டோன்ட் பகுதியில் சகல இராணுவ மரியாதியுடன் பீரங்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் இராணுவ தலைமைத்…
பிபின் ராவத் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 13 பேரின் உடல்கள் கோவையில் இருந்து இன்று மாலை டெல்லி…