• Fri. May 9th, 2025

Britain concerned

  • Home
  • வடக்கு, கிழக்கு நில அபகரிப்பு குறித்து பிரிட்டன் கவலை

வடக்கு, கிழக்கு நில அபகரிப்பு குறித்து பிரிட்டன் கவலை

இலங்கையின் வடக்குகிழக்கில் இடம்பெறும் நில அபகரிப்பு குறித்து பிரிட்டன் கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் உரையாற்றுகையில் பிரிட்டனின் மனித உரிமைகளிற்கான சர்வதேச தூதுவர் ரிட்டா பிரென்ஞ் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.பொறுப்புக்கூறல் விடயத்தில்…