• Tue. Mar 26th, 2024

church turned out to be treatment centre

  • Home
  • பிலிப்பைன்ஸில் தேவாலயத்தில் நோயாளர்களுக்கு சிகிச்சை!

பிலிப்பைன்ஸில் தேவாலயத்தில் நோயாளர்களுக்கு சிகிச்சை!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸில் கியூசன் நகர பொது வைத்தியசாலையிலுள்ள தேவாலயத்திலும் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிலிப்பைன்ஸ் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 1,857,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 31,961 பேர் உயிரிழந்துள்ளாார்கள்.…