• Sat. Jul 27th, 2024

commemoration

  • Home
  • கடும் கெடுபிடிகளுக்கும் மத்தியில் வல்வெட்டித்துறையில் திட்டமிட்டபடி நினைவேந்தல் நடைபெற்றது

கடும் கெடுபிடிகளுக்கும் மத்தியில் வல்வெட்டித்துறையில் திட்டமிட்டபடி நினைவேந்தல் நடைபெற்றது

யாழ். வல்வெட்டித்துறை – தீருவில் பாதுகாப்பு பிரிவினரின் கடும் கெடுபிடிகளுக்கும் மத்தியில் திட்டமிட்டபடி மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெற்றுள்ளது. பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெறுவதற்கு வல்வெட்டித்துறை பொலிஸார் இறுதி வரை முயன்று பலனளிக்காத நிலையில், நினைவேந்தலுக்கு வந்தோரை அச்சுறுத்தும் பாணியில்…

அனைத்து தடைகளையும் மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய யாழ். மாணவர்கள்

இராணுவ கெடுபிடிகள் , கண்காணிப்புக்களை மீறி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று(25) பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் நிலையில் , பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம்…