• Sun. Mar 17th, 2024

Month: November 2021

  • Home
  • கமல் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி

கமல் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி

நடிகர் கமல் ஹாசன் நலமுடன் இருப்பதாகவும், ஆனால் இன்னும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகவில்லை என்றும் மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்று திரும்பிய நடிகர் கமல் ஹாசன், தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக கடந்த வாரம்…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 720 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 720 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 720…

நம் நாட்டிலேயே நிறவெறி பாகுபாடு- மனம் திறந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

சொந்த நாட்டிலேயே நிறவெறி பாகுபாட்டினால், தான் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதை முன்னாள் இந்திய லெக் ஸ்பின்னர் எல்.சிவராம கிருஷ்ணன் மனம் திறந்து கொட்டியுள்ளார். நிறவெறி என்பது இன்னமும் சமூகத்தில் பல ரூபங்களில் இருக்கவே செய்கிறது. வெள்ளை நிறமே அழகு என்பது போன்ற…

அவுஸ்திரேலியாவிலும் ஒமிக்ரோன் வைரஸ் அடையாளம்

அவுஸ்திரேலியாவில் ஒமிக்ரோன் சமூக மயமாகியுள்ளதாக அவுஸ்திரேலியாவிலுள்ள சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஒமிக்ரோன் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தாம் அந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். நோய்த்தொற்று கண்டறியப்படுவதற்கு முன்பு தான் சமூகத்துடன் தொடர்பில் இருந்ததாக அந்த நபர்…

முல்லைத்தீவில் தொடரும் மழையால் 110 குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக 110 குடும்பங்களைச் சேர்ந்த 326 நபர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 23 அங்கத்தவர்களும்இ புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 122 அங்கத்தவர்களும்,…

இந்தியாவிற்குள் வந்த ஒமிக்ரோன் தொற்று!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்த 4 வெளிநாட்டவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் கண்டறியப்பட்ட மிகவும் பரவக்கூடிய மாறுபட்ட கொரோனாவான ஒமிக்ரோன் குறித்த கவலைகளுக்கு மத்தியில் மதுராவிற்கு வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு…

ஏராளமான சம்பளம் வாங்கும் பாடகர்கள்

நடிகர், நடிகைகளை போலவே சினிமாத் துறையில் பாடகர்களுக்கும் ஏராளமான இரசிகர்கள் இருக்கின்றனர். இதன்படி அவர்கள் வாங்கும் சம்பளம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு பாடலுக்கு 3 இலட்சத்தில் இருந்து மூன்றரை இலட்சம் வரை வாங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல்…

2021ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தெரிவு

2021ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறந்த கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் பாலன் டி ஆர் தங்க கால்பந்து விருதை 7-வது முறையாக மெஸ்ஸி பெற்றுள்ளார். நடப்பு ஆண்டின் பல்வேறு போட்டிகளின் செயல்பாடுகளுக்கு அமைய மெஸ்ஸிக்கு தங்க…

ஒமிக்ரோன் மாறுபாடுக்கு முடக்க கட்டுப்பாடுகள் அவசியமில்லை – அமெரிக்க ஜனாதிபதி

ஒமிக்ரோன் மாறுபாடு வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போதைக்கு முடக்க கட்டுப்பாடுகள் அவசியமில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வடக்கே அண்டை நாடான கனடாவில் ஞாயிற்றுக்கிழமை நைஜீரியாவுக்குச் சென்ற இரண்டு நோயாளிகளிடம் ஓமிக்ரோன் திரிபு கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியர்

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி நேற்று அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, டுவிட்டர் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக…