• Mon. Oct 2nd, 2023

Four persons from Same family

  • Home
  • மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு

மாவனெல்ல, தெவனகல பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி காணாமல்போயிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று(05) காலை குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தாய், தந்தை…