கொரோனா குறித்து மருத்துவர்கள் பொய்ப்பிரசாரம் செய்கின்றனர்!
இலங்கையில் 04ஆவது கோவிட் அலை உருவாகும் அபாய கட்டம் இருப்பதாக விசேட மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவ்வாறு எந்த அறிகுறியும் இலங்கையில் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவிக்கின்றது. கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய…