• Sat. Jul 27th, 2024

Heroes day

  • Home
  • அனைத்து தடைகளையும் மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய யாழ். மாணவர்கள்

அனைத்து தடைகளையும் மீறி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய யாழ். மாணவர்கள்

இராணுவ கெடுபிடிகள் , கண்காணிப்புக்களை மீறி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று(25) பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் நிலையில் , பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம்…