• Mon. Jul 22nd, 2024

Hirunika Fernando

  • Home
  • ராஜபக்‌ஷ எனும் பெயர் கொண்டவர்கள் வீதியில் இறங்க முடியாத நிலை ஏற்படும்

ராஜபக்‌ஷ எனும் பெயர் கொண்டவர்கள் வீதியில் இறங்க முடியாத நிலை ஏற்படும்

இன்றைய ஆட்சியாளர்களின் உருவப்பொம்மைகளை மாத்திரமே மக்கள் அடிப்பதாகவும் எரிப்பதாகவும் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பெர்ணான்டோ, எதிர்வரும் நாள்களில் ‘ராஜபக்‌ஷ’ என்ற குடும்பப் பெயர் கொண்டவர்கள் வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்படும் என்றார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று…