• Sun. Oct 13th, 2024

India

  • Home
  • இந்தியாவில் 38 பேருக்கு மரண தண்டனை!

இந்தியாவில் 38 பேருக்கு மரண தண்டனை!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றன அகமாதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடர் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சுமர் 70 நிமிட இடைவெளியில் 21 வெடி குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த தொடர் தாக்குதலில் 56 பேர்…

யாரை மிரட்டுகிறீர்கள்..? கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மதுரையில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பரப்புரை மேற்கொண்டார். அதில் பேசிய அவர், மதுரைக்கு பல்வேறு திட்டங்களை உருவாக்கி கொடுத்த ஆட்சி திமுக ஆட்சி. தென்…

கிரிக்கெட்2-வது ஒருநாள் போட்டி : நாளை மோதும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த போட்டியில் இந்தியா 6…

வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது , வாரி அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படுள்ளது. வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் இல்லையெனில் வாரிசு அரசியல் இருந்திருக்காது. காங்கிரஸ் இல்லையெனில் ஊழல் இருந்திருக்காது,…

கடற்கரையில் கையில் பெரிய ரோஜாவுடன் காத்திருக்கும் லாஸ்லியா!

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்துள்ளார் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன். பிக்பாஸ் ஆரம்பத்தில் ஆரம்பத்தில் அப்பாவி பெண்ணாக இருந்த லாஸ்லியா தற்போது மிகவும் மாடலாகி விட்டார். அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காக ரசிகர்கள் தவமாய் காத்து கிடக்கின்றனர். இந்நிலையில், கடற்கரை மணலில்…

உயிருள்ள வரை பாம்புகளை பிடித்துக்கொண்டே இருப்பேன் – வாவா சுரேஷ்

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குறிச்சி என்ற பகுதியில் ஒரு வீட்டில் மாட்டு தொழுவத்தில் ஒரு நாகப்பாம்பு சிக்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அதனைப் பிடிக்க கேரளாவின் பிரபல பாம்பு பிடி வீரரான வாவா சுரேஷ் சென்றார். அவர் பாம்பை…

ஜூனியர் உலக கோப்பை இறுதிப்போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் இன்று நடைபெறும் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி லீக்…

இமாச்சலப்பிரதேசத்தில் கொட்டும் பனிப்பொழிவால் மக்கள் கடும் அவதி!

இந்தியாவின் இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் இந்த ஆண்டு மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அங்கு மைனஸ் 2.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் குளிர்…

அமெரிக்காவில் திருவள்ளுவர் பெயரில் சாலை!

அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு சாலைக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட இருக்கிறது உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில், இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில், தமிழக அரசு சார்பில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன்…

10 ஆயிரம் அடி உயரத்தில் 104 அடி கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி

அருணாச்சலப் பிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு, சீனாவின் எல்லையில் அமைந்துள்ள புத்த யாத்ரீக நகரமான தவாங்கில் உள்ள நங்பா நாட்மே (புத்த பூங்கா) என்ற இடத்தில் 104 அடி உயர தேசியக் கொடியை ஏற்றினார். இது 10,000 அடி உயரத்தில் இருக்கும்…