டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழனுக்கு கிடைக்கவுள்ள கௌரவம்!
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கவேலு மாரியப்பன் இந்திய கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய பாராலிம்பிக்ஸ் கமிட்டி அறிவித்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 24 தொடங்கி செப்டம்பர் 5ந் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது.…