இலங்கையில் 50 சதவீதமானோருக்கு பிராணவாயு தேவையுள்ளது
இலங்கையில் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 50 சதவீதமானோருக்கு பிராணவாயு வழங்க வேண்டிய தேவையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் லால் பனாப்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகள்…