• Fri. Apr 19th, 2024

OPS

  • Home
  • ஜெயலலிதா மரணம் – இன்று ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை

ஜெயலலிதா மரணம் – இன்று ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் 2¾ ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது. சசிகலாவின் உறவினர்கள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் என 154 பேரிடம்…