இலங்கை மக்களுக்கு போலிஸாரின் கோரிக்கை
தமிழ், சிங்கள புத்தாண்டு நெருங்கும் நிலையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களால் அதிகளவான திருட்டு சம்பவங்கள் மற்றும் வழிப்பறி கொள்ளைகள் இடம்பெறலாம் என கூறியுள்ள பொலிஸார் பொதுமக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் குற்றவியல்…