லண்டனின் இரண்டாவது ஆண்டாகவும் இரத்து செய்யப்பட்ட நிகழ்வு!
லண்டனின் கோலாகலமாக கொண்டாடப்படும் புகழ்பெற்ற ஆற்றங்கரையோர புத்தாண்டு பட்டாசு கண்கவர் நிகழ்வு, இரண்டாவது ஆண்டாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பிரித்தானியா கடுமையான முடக்க நிலையில் இருந்தது. ஆனால் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்ட போதிலும், லண்டன் மேயர் சாதிக்…