பொன்னியின் செல்வன் வெப் சீரிஸினை எடுக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்
மணிரத்னம் பொன்னியின் செல்வனை படமாக எடுத்து வரும் நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் அதை வெப் சீரிஸாக எடுப்பதாக அறிவித்துள்ளார். 1950களில் அமரர் கல்கி எழுதிய வரலாற்று புதினம் பொன்னியின் செல்வன். தமிழ் சினிமா தொடங்கிய காலம் முதலே இதை படமாக்க பலரும்…