இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை
இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மாண்புமிகு முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இலண்டன் பல்கலைக்கழகத்தில் SOAS மூலம் தமிழ் பல்கலைபடிப்புகள் நடத்திட தமிழ்துறை மீளுருவாக்கம் செய்திட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊடகத்துறையினரைச் சந்தித்துப் பேசிய இந்நிகழ்வில்; ஆபிரகாம்…