இலண்டன் வெம்பிலியில்(Wembley) வீற்றிருக்கும் அருள்மிகு ஈழப்பதீஸ்வரர் ஆலய விஷேட அலங்காரத்திருவிழாவானது இன்று (20) வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இம்முறை கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்த்திருவிழாவிற்குப் பதிலாக ஈழப்பதீஸ்வரர் ஆலயத்தில் விஷேட அலங்காரத் திருவிழா இடம்பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.
![](https://tamil4.com/wp-content/uploads/2021/06/IMG-20210620-WA0012-1.jpg)
![](https://tamil4.com/wp-content/uploads/2021/06/IMG-20210620-WA0013-1.jpg)