• Sat. Jul 27th, 2024

Attorney General

  • Home
  • தமிழ் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உத்தரவு

தமிழ் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உத்தரவு

இலங்கை – அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக அடிப்படை உரிமை…