ஆடற்கலை சகோதரிகளின் பரத அரங்கேற்றம்!
புலம்பெயர் மண்ணில் நீண்டநாட்களாக முடங்கியிருந்த கலைத்தாயின் முகத்தில் இன்முகநகை மீண்டும் இழையோடவைக்கும் வகையில் ஒரு பெரு அரங்கநிகழ்வை கிறிபீல்ட் ஆடற்கலாலயம் வழங்கவுள்ளது. நடன ஆசிரியர் றெஜினி சத்தியகுமாரின் கிறிபீல்ட் ஆடற்கலாலயத்தின்பெருமைமிகு மாணவிகளான ரோசிகா ராசிகா சகோதரிகளின் இந்த அரங்க நிகழ்வு எதிர்வரும்…