• Sun. Sep 8th, 2024

Google CEO

  • Home
  • கடைசியாக எப்போது அழுதீர்கள்?சுந்தர் பிச்சையின் உருக்கமான பதில்

கடைசியாக எப்போது அழுதீர்கள்?சுந்தர் பிச்சையின் உருக்கமான பதில்

கொரோனா தொற்றுக்கு இதுவரை உலகளவில் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தான் கடைசியாக அழுத தருணம் குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவரும், கூகுள் நிறுவனத்தின் சிஇஓவுமான சுந்தர் பிச்சை சமீபத்தில் பிபிசிக்கு…

இந்தியாவுக்கு ரூபாய் 113 கோடி நிதி உதவி!

உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்பதும் இதனை அடுத்து இந்தியாவுக்கு உலக நாடுகளின் உதவிகள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி உட்பட பல நாடுகளில் இருந்து மருந்துப்…

சுந்தர் பிச்சையின் மனைவிக்கு ஒரு மாதத்திற்கு 1 கோடி!

இந்தியாவின் மதுரையில் பிறந்து தற்போது உலகை கைக்குள் வைத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் உயர்பதவியில் இருப்பவர் தான் சுந்தர் பிச்சை. இவருடைய ஆண்டு வருமானம் மட்டுமே பல்லாயிரம் கோடிகளைத் தாண்டி உள்ளது. இவரைப் பற்றி அனைவருக்குமே தெரியும். ஆனால் இவரது மனைவி அஞ்சலியை…