கவிஞர், எழுத்தாளர், தமிழ் ஆர்வலர் என பன்முகங்கள் கொண்ட பிரபல பெண்மணி உயிரிழப்பு!
ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் செயல்பாட்டாளரும், 43 ஆவது சான்றோர் சந்திப்பில் தமிழ் சான்றோராக கலந்துகொண்டவருமான, கவிஞர், எழுத்தாளர், தமிழ் ஆர்வலர் என பன்முகங்கள் கொண்ட நமது அன்பிற்கும் மேலான செல்வி. உதயகுமாரி பரமலிங்கம் என்ற நிலா அவர்கள், தான் ஆற்றிய சீரிய…