பிலிப்பைன்ஸில் பத்து நாடுகளுக்கான பயணத் தடை நீடிப்பு
டெல்டா வைரஸ் அதிகம் பரவும் கவலைகள் காரணமாக பத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத் தடையினை ஆகஸ்ட் இறுதி வரை பிலிப்பைன்ஸ் நீட்டித்துள்ளது. இந்த தகவலை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் இன்று உறுதிபடுத்தினார். ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 31…