இலங்கையில் 21ம் திகதிக்கு பின்னரும் பயணத்தடை நீடிக்கப்படுமா?
தற்போது இலங்கையில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை 21ம் திகதிக்கு பின்னரும் நீடிக்குமா? நீக்கப்படுமா? என்பதை ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின் அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன கூறினார். பதுளை பொது மருத்துவமனைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதன்…