• Fri. Sep 13th, 2024

Month: August 2021

  • Home
  • ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதி!

ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று(29) நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி…

இன்று கோகுலாஷ்டமி – கிருஷ்ணனை கொண்டாடுவது எப்படி?

பகவான் கிருஷ்ணன் பிறந்த நாளான உலகம் முழுவதும் கிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். எளிமையான முறையிலும் கிருஷ்ணனின் பிறப்பைக் கொண்டாடலாம். கண்ணனை வழிபாடு செய்ய நமக்குத் தேவையானவை, கிடைக்கும் கொஞ்சம் மலர்கள், ஏதேனும் ஒரு நிவேதனம், வாய் நிறைய அவன்…

மீண்டும் 40 ஆயிரத்திற்கு மேல் தினசரி பாதிப்புகள்!

இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக…

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவை

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின் கீழ், மும்பை, சென்னை மற்றும் பெங்ளூருக்கு வாரத்திற்கு 4 விமானப் பயணங்களை இயங்கவுள்ளதாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், மதுரை,…

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 30

ஆகத்து 30 கிரிகோரியன் ஆண்டின் 242 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 243 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 123 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை…

நதியினில் வெள்ளம்… கரையினில் நெருப்பு… இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு; சட்டசபையில் பாட்டு பாடிய ஓபிஎஸ்

தமிழக சட்டசபையில் இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவாதத்தின்போது சட்டமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவை முன்னவர் துரைமுருகனுக்கும் இடையே கடும் விவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க. வெளிநடப்பு செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சபையை விட்டு…

மீண்டும் களத்தில் இறங்கும் வைகைப்புயல்! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படப்பிடிப்பின்போது சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தனக்கு ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஷங்கர் தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த…

பேட்ஸ்மேனாக மட்டுமல்லது கேப்டனாகவும் நான் தான் கெத்து; வரலாறு படைத்த ஜோ ரூட்!

இந்திய அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் மூன்று சதங்கள் அடித்து பல்வேறு சாதனைகள் படைத்த ஜோ ரூட், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றியின் மூலம் கேப்டனாகவும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து…

பொதுவெளியில் தோன்றாத தலிபான் தலைவர் ; முக்கிய தகவலை வெளியிட்ட செய்தி தொடர்பாளர்

விசுவாசிகளின் தளபதி என்று அழைக்கப்படும் தலிபான்களின் 3 ஆவது மற்றும் தற்போதைய தலைவரை கூடிய விரைவில் பார்ப்பீர்கள் என தலிபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களின் 3 ஆவது மற்றும் தற்போதைய தலைவராக விசுவாசிகளின் தளபதி என்று அழைக்கப்படும்…

இலங்கை மக்களிடம் இலங்கை இராணுவ தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்

இலங்கையில் 30 அகவைக்கும் மேற்பட்ட மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இப்போது முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்றைய நிலவரப்படி 30 அகவைக்கு மேற்பட்டவர்களில் 60 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த…