• Sat. Sep 7th, 2024

ஐரோப்பா

  • Home
  • ஜேர்மனிய அதிபருக்கு செலுத்தப்பட்ட இருவேறு தடுப்பூசிகள்

ஜேர்மனிய அதிபருக்கு செலுத்தப்பட்ட இருவேறு தடுப்பூசிகள்

ஜேர்மனியின் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்கெல் (Angela Merkel) முதல் தடவை அஸ்ட்ராஸெனிகா கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் இரண்டாவது டோஸாக மொடேர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஏஞ்சலா மேர்கெலுக்கு ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஸெனிகா…

ஜேர்மனியில் இடம்பெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை பொதுத்தேர்வு 

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பன்னாட்டளவில் நடாத்தப்படும் பொதுத்தேர்வு நேற்று(12) பல்வேறு நாடுகளில் சிறப்பாக நடைபெற்றது. இத்தேர்வில் தமிழ்க் கல்விக் கழகம் – ஜேர்மனியின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தாய்மொழியைப் பயிலும் 4500க்கு மேற்பட்ட…

பிரான்சு நாட்டு அதிபரை கன்னத்தில் அறை விட்ட காணொளி

நேற்று நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பின் போது, பிரான்சு நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அவர்களை கூட்டத்தில் இருந்த நபர் கன்னத்தில் அறைவிட்டது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. பொதுமக்கள் கூடியிருந்ததைக் கண்ட அதிபர் மேக்ரோன், ஓடி வந்து அவர்களுக்கு கைகொடுத்தார். அந்த…

இங்கிலாந்தில் திட்டமிட்டபடி முழு ஊரடங்கு தளா்த்தப்படும்

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா உயிரிழப்பு இல்லாத தினம் கடந்த செவ்வாய்க்கிழமை(01) பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, நோய் பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை வரும் 21-ஆம் தேதி…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை அழைக்கும் ஐரோப்பிய நாடு

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வரலாம் என்று பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வரலாம் என்று பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் கூறியிருப்பதாவது, ”நாட்டில்…

பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா – 1.10 இலட்சம் பேர் பலி

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.10 லட்சத்தை நெருங்குகிறது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகம்…

இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெறுகிறது. ஆனால், பெரும்பாலான நாடுகளில் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்…