• Sat. Jul 27th, 2024

Nepal

  • Home
  • எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் விளையாட இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒப்பந்தம்

எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் விளையாட இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒப்பந்தம்

இலங்கை கிரிக்கெட் வீரரான சீக்குகே பிரசன்ன, நேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம், ஒப்பந்தம் செய்யப்பட்ட தினேஷ் சந்திமால் பைரவா கிளேடியேட்டர்ஸ் அணிக்காகவும், சீக்குகே பிரசன்ன சித்வான் டைகர்ஸ் அணிக்காகவும் விளையாடவுள்ளனர்.…

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவை; குவைத் அறிவிப்பு

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக குவைத் அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை , இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து ஆகிய நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு குவைத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று…