• Mon. Oct 21st, 2024

பிரித்தானியா

  • Home
  • உயர்மட்ட உதவியாளர்களின் செயலால் அதிர்ச்சியான பிரித்தானிய பிரதமர்!

உயர்மட்ட உதவியாளர்களின் செயலால் அதிர்ச்சியான பிரித்தானிய பிரதமர்!

பிரித்தானியாவில் பிரதமர் அலுவலகத்தில் போரிஸ் ஜான்சனின் உயர்மட்ட உதவியாளர்கள் நான்கு பேர், சிலமணிநேரங்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் 14 வருடங்கள் உதவியாளராக பணியாற்றிவந்த, No.10 (பிரதமர் அலுவலகத்தின்) பாலிசி பிரிவின்…

இலண்டன்  ஈலிங் பகுதியில் இடம்பெற்ற நடனமாலை 2022

நம் எழும் உணர்ச்சிகளை நாகரிகம் பண்பாடு அற்ற தொடக்க காலத்தில் ஓசையாகவும் ஒலியாகவும் உடல் அசைவாகவும் கை அசைவாகவும் வெளிப்படுத்தியிருந்தார்கள் காலப்போக்கில் நடனமாக வளர்ந்தன. தமிழ்மொழியை முத்தமிழ் என்று தொன்றுதொட்டு வருவதைப் பார்க்கிறோம். முத்தமிழ் என்பது இயல் இசை நாடகம் எனும் மூன்றாகும்.…

பிரிட்டனில் ஐந்து வயது சிறுவா்களுக்கு தடுப்பூசி

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை அந்த நோய்த்தொற்று அபாயம் அதிகம் நிறைந்த 5 -11 வயது சிறுவா்களுக்கு பொது சுகாதார அமைப்பு விரிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி படைத்தோரின் பட்டியலில், அந்த…

விசாரணையை தொடங்கிய லண்டன் பொலிசார் – பிரதமர் பொறிஸுக்கு நெருக்கடி

இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 1 லட்சத்துக்கும் கூடுதலானோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து கொரோனா பரவலால் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர். இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், லண்டன் நகரின் டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில், முதல் ஊரடங்கு…

முககவசம் கட்டாயமல்ல – பிரதமர் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தில் கடந்த மாத இறுதியில் இருந்து ஒமைக்ரான் தொற்று வேகமெடுத்தது. இதன் காரணமாக கொரோனா அதிகரித்து வந்ததால், ஒமைக்ரானுக்கு எதிராக ‘திட்டம்-பி’-யை அரசு செயல்படுத்தியது. இதன்படி முககவசம் கட்டாயம், வீட்டில் இருந்து வேலை, ஓட்டல்கள், விடுதிகள், பார்கள், உணவகங்கள் மூடல் என…

பங்களாவை விட்டு வெளியேறு – விஜய் மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு

பங்களாவை விட்டு வெளியேறுமாறு லண்டன் கோர்ட் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூர் தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் 2016-ல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு…

இலண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தைப்பொங்கல் விழா

தமிழர்களின் பாரம்பரிய மிக்க கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக தைப்பொங்கல் திகழ்கிறது. இதனை உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி பொங்கல் பொங்கி சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில் கனடா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் தைமாதமானது தமிழ் மரபைப் பறைசாற்றும் மாதமாகக்…

துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய இளவரசர்: ராணியாரின் நடவடிக்கை

அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளவிருக்கும் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த அனைத்து பொறுப்புகள் மற்றும் பதவிகளை ராணியார் பறித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இளவரசர் ஆண்ட்ரூ அரச குடும்பத்து பணிகளில் இனிமேல் ஈடுபட வாய்ப்பில்லை என்பது மட்டுமல்ல, அவருக்கு எந்த புது…

தைப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் விழா அழைப்பு

கனடா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் தைமாதமானது தமிழ் மரபைப் பறைசாற்றும் மாதமாகக் கொண்டாடப்படும் தருணத்தில் இலண்டன் SOAS பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை உறுப்பினர்களால் தைப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் விழா 15/01/2022 சனிக்கிழமை கொண்டாட்டப்படவுள்ளது. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக Nicholas Rogers…

உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் மாபெரும் பொங்கல் விழா 2022

தமிழருக்குச் சொந்தமான உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் ‘மாபெரும் பொங்கல் விழா 2022’. பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழால் இணைந்த தமிழர்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை குடும்பப் பொங்கலாக ஒன்றுகூடிக் கொண்டாடுவதற்கு உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் இந்த…