• Fri. Apr 26th, 2024

இந்தியா

  • Home
  • மீண்டும் 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்புகள்!

மீண்டும் 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்புகள்!

இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது.…

சென்னையில் இலங்கை தமிழர் வீட்டில் நுழைந்த அதிகாரிகள்! முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இலங்கை தமிழர் சபேசன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் கேரளா விழிஞ்சம் கடற்பகுதியில் 300 கிலோ ஹெராயின், ஏகே 47 துப்பாக்கி…

மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதி தேர்வு!

மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேர்வு. மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 77 ஆகும். இந்நிலையில் 292வது மடாதிபதி…

தமிழகத்தில் முதன்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்

முதன்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நேற்று பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

மதுரை ஆதீனம் காலமானார்! சோகத்தில் தமிழகம்

சைவமும், தமிழும் இரு கண்கள் என்று வாழ்ந்த பெருமைக்குரியவர் மதுரை ஆதீனம் அவர்கள் சுவாசக் கோளாறால் மதுரை அப்போலோவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (13/08/2021) காலமானார். மதுரை ஆதீனத்தின் 292- வது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதர் ஆகஸ்ட் 9-…

தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய 12 இறைவன் போற்றி பாடல் நூல்கள்!

தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் தமிழ் அர்ச்சனை தொடங்கப்பட்டது. அதன்படி 47…

சென்னையில் இருப்பிடத்திற்கு சென்று டீசல் விநியோகம் செய்யும் திட்டம் ஆரம்பம்!

சென்னை அம்பத்தூரில், தொலைபேசி மூலம் புக்கிங் செய்தால் இருப்பிடத்திற்கே சென்று டீசல் விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாரத் பெட்ரோலிய நிறுவனம் கூறியதாவது; “சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கான மென்பொருள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பணி…

இந்தியாவில் மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு; மேலும் உயரலாம் என அச்சம்

வட இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து மேலும் நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் குறித்த அனர்த்தத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை…

ஆன்லைனில் படிக்காத மகனை கொன்ற தாய்

ஆன்லைனில் பாடம் படிக்காத 4 வயது மகனை அவரது தாயாரே கொலை செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சிகா. இவருக்கு 4 வயது மகன்…

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் பயணம் தோல்வி

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் பயணம் தோல்வி அடைந்தது. இயற்கை பேரழிவு, விவசாயம் உள்ளிட்டவற்றை பற்றி அறிய ஈஓஎஸ் -03 என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. பூமியை கண்காணிக்கும் Eos-03…