• Sat. Jul 27th, 2024

jammu kashmir

  • Home
  • ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை – 2 பயங்கரவாதிகள் கொலை

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை – 2 பயங்கரவாதிகள் கொலை

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஜகுரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் லஷ்கர் – இ -தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என…

ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு – காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 5 ஆயிரத்து 601 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட் பதிலளிக்கையில்…

திறந்த மேடையில் பேசிய காஷ்மீர் கவர்னர்

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் பல பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கிடையில், உள்துறை மந்திரி அமித்ஷா 3…

ஜம்மு – காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு – காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பூசல் பகுதியில் நள்ளிரவு முதல் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில்,…