• Wed. Jul 24th, 2024

Police

  • Home
  • கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக 7 நாட்களில் 4 மனித உரிமை மீறல் முறைப்பாடுகள்

கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக 7 நாட்களில் 4 மனித உரிமை மீறல் முறைப்பாடுகள்

கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக 7 நாட்களில் 4 முறைப்பாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. கோப்பாய் பொலிஸார் இளைஞன் ஒருவனை வாகனத்தில் கடத்தி சென்று தாக்கி சித்திரவதை செய்ததுடன் வீதியில் வீசிய சம்பவம் தொடர்பில் நேற்று(30) மனித…

முல்லைத்தீவு யுவதி மாயம்; தாயார் பொலிஸில் முறைப்பாடு

முல்லைத்தீவு துணுக்காய் தென்னியங் குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த யுவதி ஒருவர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. யுவதி காணாமல்போனமை தொடர்பில் அவரது தாயாரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை…

கனடாவில் இரு தமிழர்களை தேடும் பொலிஸார்

கனடாவில் கொள்ளை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இரண்டு தமிழர்களைத் தேடுவதாக டொராண்டோ பொலிஸார் அறிவித்துள்ளனர். டொராண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஜனவரி 30ம் திகதி மார்க்கம் வீதி பகுதியில், மக்நிகோல் அவென்யூவில் வர்த்தக…

பிரித்தானியாவில் கருப்பினத்தவரை கண்மூடித்தனமாக தாக்கிய பொலிஸ்

பிரித்தானியாவில் வெள்ளை நிற பொலிஸ் அதிகாரி, கருப்பினத்தவர் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது. பிரித்தானியாவின் Wales-ல் இருக்கும் Newport பகுதியில், இருக்கும் குடியிருப்பின் பின்னாள் இருக்கும் தோட்டப் பகுதியில் கடந்த 9-ஆம் திகதி, உள்ளூர்…

இலங்கை அகதியை தேடி தமிழக பொலிஸார் வலைவீச்சு

கர்ப்பிணியான தனது இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை அகதியை தேடி தமிழக பொலிஸார் வலைவீசி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை இரவு காந்திமா நகரில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் தனது இரண்டாவது மனைவியை கொலை செய்ததாக வழக்கு…

கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்து கருவை கலைத்த கொடூரன்

இந்தியாவின் கர்நாடகாவில் 3-வதும் பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிந்ததால் வீட்டில் வைத்தே மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்து கருவை தொழிலாளி கலைத்த கொடூர சம்பவம் நடந்து உள்ளது. கர்நாடகா விஜயாப்புரா அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவரது மனைவி…

யாழ்ப்பாணத்தில் விசேட ரோந்து நடவடிக்கையில் பொலிஸார்

யாழ்ப்பாணம்- புறநகர் பகுதிகளில் பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையிலான மோட்டார் சைக்கிள் அணியினரால் குறித்த விசேட ரோந்து நடவடிக்கை, நேற்று(06) மாலை முன்னெடுக்கப்பட்டது. அதாவது, யாழ்ப்பாணம்- பாசையூர் மற்றும் குருநகர்…