• Tue. Mar 26th, 2024

Vaccine

  • Home
  • இந்தியாவில் விற்பனைக்கும் வரும் கொரோனா தடுப்பூசிகள்!

இந்தியாவில் விற்பனைக்கும் வரும் கொரோனா தடுப்பூசிகள்!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க நிபந்தனையுடன் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் மற்றும் கோவிஷீல்டு தயாரிப்பாளர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவை கொரோனா தடுப்பூசிகள் விற்பனைக்கு அனுமதி…

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் அச்சுறுத்தல்

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மேலும் 106 போருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால்…

இலங்கையில் கொரோனா வைரஸைத் தவிர மற்றுமொரு வைரஸ்

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸைத் தவிர மற்றுமொரு வைரஸ் பரவி வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது நாட்டில் பல வைரஸ்கள் பரவி வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர் டாக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார். கொரோனாவுடன்,…

ஒமைக்ரானோடு நின்று விடாது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக அளவில் ஒமைக்ரானின் அதிக பரவலானது புதிய உருமாறிய வகை உருவாக வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலாக நீடித்து வருகின்றன. அவற்றில் கடந்த 2021ம் ஆண்டு வந்த…

இலங்கையில் அதிகரிக்கும் ஓமிக்ரோன் தொற்றாளர்கள்

இலங்கையில் மேலும் 75 ஓமிக்ரோன் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 78 மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை 75 ஒமிக்ரோன் நோயாளிகளும் 3 டெல்டா கொரோனா வைரஸ் நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜனவரி மாதம் முதல் மூன்று வாரங்களில் சமூகத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை சோதனைக்கு…

தமிழகத்தில் ஐம்பதாயிரம் இடங்களில் 19-வது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் விதமாக சிறப்பு முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தியது. இந்த தடுப்பூசி முகாம், பலர் தடுப்பூசி போட உதவியாக…

இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக குறுஞ்செய்தி

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய்…

தமிழகத்தை அதிரவைக்கும் கொரோனா- புதிதாக 26,981 பேருக்கு தொற்று

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 635 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் 26 ஆயிரத்து 981 பேருக்கு…

உங்களால் தான் எங்களுக்கு இந்தநிலை- கனடா மீது சீனா விமர்சனம்

சீனாவில் விரைவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள அங்கு, கொரோனா வைரசின் புதிய வகை திரிபுகள் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை துவக்கம் முதலே சீனா அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டிற்குள்ளும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு…

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.…