• Fri. Jul 26th, 2024

Vaccine

  • Home
  • இலங்கையில் கொரோனாவுக்கு மேலும் 190 பேர் பலி!

இலங்கையில் கொரோனாவுக்கு மேலும் 190 பேர் பலி!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 190 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 113 ஆண்களும் 77 பெண்களுமே உயிரிழந்துள்ளதுடன் , 60 வயதுக்கு மேற்பட்ட 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில்…

இந்தியாவில் புதிதாக 25,072 பேருக்கு கொரோனா

நாட்டில் கொரோனா 2வது அலையில் பாதிப்புகளின் தீவிரம் சமீப காலங்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,072 (நேற்று 30,948) பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு அனுமதி

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அவசர கால பயன்பாட்டிற்காக சைடஸ் கெடிலா நிறுவனத்தின் Zycov-D என்ற கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு,…

இந்தியாவில் இரு தடுப்பூசிகளை பெற்ற 87 ஆயிரம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் இரு தடுப்பூசிகளை பெற்ற 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 40 ஆயிரம் பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கேரளத்தில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில்…

கொரோனாவை குணப்படுத்த மேலும் 3 மருந்துகள் ஆய்வு

கொரோனாவை குணப்படுத்தும் மருந்தை கண்டறிய உலக சுகாதார நிறுவனம் சார்பில் 52 நாடுகளில் உலகளாவிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதில், ரெம்டெசிவிர், ஹைட்ரொக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட 4 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டதில்அவை பயனற்றவை என்று முடிவு செய்யப்பட்டன. இந்தநிலையில், வேறு நோய்களை குணப்படுத்த…

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சித் தகவல்; தடுப்பூசி போட்டால் மட்டுமே பஸ்ஸில் அனுமதி

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இரண்டு கோவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே பஸ் பிரயாணங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைமை ஏற்படபோகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிடும்படி தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் போக்குவரத்து அமைச்சிடம் கேட்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை வெளிநாடுகளில் பலவற்றிலும்…

இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவிலிமேடு பகுதியில் தங்கி வேலைசெய்து வரும் கோபி – மாலதி தம்பதிக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு மஞ்சட்காமாலை தடுப்பூசி போட்டுள்ளனர்.…

இன்று ஆரம்பமாகும் தடுப்பூசி ஏற்றும் மற்றுமொரு கட்டம்

நாட்டின் மொத்த சனத் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசியை ஏற்றுவது இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். ஏற்கனவே 10 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று(08) ஆரம்பிக்கப்படவிருப்பதாக சுகாதார…