• Mon. Oct 14th, 2024

India

  • Home
  • சீனியர் வீரர்களுக்கு கங்குலி அட்வைஸ்

சீனியர் வீரர்களுக்கு கங்குலி அட்வைஸ்

இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான ரகானே, புஜாரா ஆகியோர் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட செல்வார்கள் என நம்புவதாக கங்குலி தெரிவித்துள்ளார். ரஞ்சி போட்டிக்கு செல்லுங்கள்..!! ரன்கள் குவியுங்கள்..!! அணிக்கு திரும்புங்கள்..!! 2 சீனியர் வீரர்களுக்கு கங்குலி அட்வைஸ் இந்திய…

நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர்; எம்.பி.க்கள் வெளிநடப்பு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், நீண்ட கால தாமதத்திற்கு பிறகு, அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இந்த விவகாரம்…

நான்தான்பா முதல்…..யூடியூப் இல் மோடி படைத்த சாதனை

பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் 1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்று, யூடியூப் தளத்தில் அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்ற அரசியல் தலைவராக மோடி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். குஜராத்தின் முதலமைச்சராக மோடி இருந்தபோது, 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்…

வரியை உயர்த்தி வருவாய் ஈட்ட முயற்சிக்கவில்லை – நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் மோடி அரசாங்கம் நடப்பு ஆண்டிலும்,கடந்த ஆண்டிலும் வரியை உயர்த்தி ஒரு பைசா கூட வருவாய் ஈட்ட முயற்சிக்கவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். பட்ஜெட் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் காலத்தில் மக்களுக்கு வரி…

புவனேஷ்வர்குமாரின் எதிர்காலம் கேள்விக்குறி – சுனில் கவாஸ்கர்

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடர்தான் இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தென் ஆப்ரிக்கா…

இந்தியாவின் கொரோனா நிலவரம் குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் சற்று தணிந்திருந்தாலும், இன்னும் முழுமையாக ஆபத்தில் இருந்து மீளவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா வகை கொரோனாவை ஒப்பிடுகையில், ஒமைக்ரான் வகை தொற்று மூக்கு, தொண்டை போன்றவற்றின் திசுக்களை வேகமாக…

இந்திய செஸ் வீரர்களுக்கு ஆலோசகராகும் விஸ்வநாதன் ஆனந்த்

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் திகதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்கும் செஸ் வீரர்களுக்கு, 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக பணியாற்ற உள்ளார்.…

எடியூரப்பா பேத்தி தூக்கிட்டு தற்கொலை!

கர்நாடக மாநிலம் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா பேத்தி அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பி.எஸ் .எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதி இவரது மகள் சவுந்தர்யா ( வயது…

டோனி கிரிக்கெட்டில் மிகவும் கூர்மையான சிந்தனையாளர்களில் ஒருவர்!

கிரிக்கெட்டில் மிகவும் கூர்மையான சிந்தனையாளர்களில் ஒருவர் டோனி என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக பணியாற்றிய கிரேக் சேப்பல் கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி குறித்து அவர் கூறுகையில், கிரிக்கெட்டில் மிகவும் கூர்மையான சிந்தனையாளர்களில் ஒருவர் டோனி .இந்தியாவில்…

இந்தியாவில் விற்பனைக்கும் வரும் கொரோனா தடுப்பூசிகள்!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க நிபந்தனையுடன் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் மற்றும் கோவிஷீல்டு தயாரிப்பாளர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவை கொரோனா தடுப்பூசிகள் விற்பனைக்கு அனுமதி…