மும்பையில் 144 தடை உத்தரவு!
மும்பையில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மும்பை பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களிலும் பொதுமக்கள் திரளாகக் கூடுவதற்கும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஊர்வலங்கள், பேரணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 3 வயதுடைய…
தொடர் நாயகன் விருது – சாதனை பட்டியலில் அஷ்வின்
சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், மிகக்குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கடந்த வீரர்கள் பட்டியலில் அஷ்வின் இரண்டாம் இடம்பிடித்தார். அதிக முறை தொடர் நாயகன் விருது – சாதனை பட்டியலில் 2ம் இடம்பிடித்தார் அஷ்வின் இந்தியா, நியூசிலாந்து இடையேயான…
ஹர்திக் பாண்ட்யாவின் ரூ.5 கோடி மதிப்பிலான வாட்சுகள் பறிமுதல்!
7 வது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17 ந்தேதி தொடங்கியது. இதில் இந்திய அணியும் பங்கேற்றது. இந்திய அணி சார்பில் விளையாடிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்…
மும்பை பிரபல மருத்துவமனையில் 29 மாணவர்களுக்கு கொரோனா
மும்பை கெம் மருத்துவமனையில் மருத்துவ படிப்பு பயின்று வரும் 29 மாணவர்களுக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 23 பேர் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் என்றும், ஆறு பேர் முதலாமாண்டு மாணவர்கள் என்று மருத்துவமனையின் டீன் டாக்டர்…
மும்பையில் போலித் தடுப்பூசி முகாம்; 12 பேர் கைது
மும்பையில் போலித் தடுப்பூசி முகாம் நடத்தியது தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத்தின் கோகிலாபென் மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் உட்பட 12 பேரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர். மும்பை சமதா நகரில் தனியாரால் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் 4 நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள்…