• Fri. Oct 18th, 2024

Omicron

  • Home
  • ஜேர்மனியில் அதிகமாகிய ஒமிக்ரான் பரவல்

ஜேர்மனியில் அதிகமாகிய ஒமிக்ரான் பரவல்

ஜேர்மனியில் ஒமிக்ரான் பரவல் அதிகமாகியுள்ள நிலையில் அந்நாடு Pfizer கோவிட் மாத்திரைகளை வாங்கியுள்ளது. ஜேர்மனி நாட்டின் சுகாதார அதிகாரிகள், நேற்றைய நிலவரப்படி மொத்தம் 10,443 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது, இது முந்தைய நாளை விட 43% உயர்வு…

கோவா மாநிலத்திற்கு வந்த 8 வயது சிறுவனுக்கு ஒமிக்ரான்

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொற்றைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில்,…

தமிழகத்தில் பள்ளிகளை கல்லூரிகளை மூட வேண்டும்

ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளை மூட வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகமாகி வருவது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது…

அமெரிக்காவில் ஒமிக்ரான் பாதிப்பால் 55 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உயிரிழப்பு

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் இறந்து போனதால் கிறிஸ்துமஸ்க்கு குறைவான கிறிஸ்துமஸ் தாத்தாக்களே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸை முன்னிட்டு அமெரிக்காவில் தன்னார்வலர்கள் பலரும் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் வேஷம் போட்டு குழந்தைகளுக்கு பரிசுகள் அளிப்பது ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது…

ஒமைக்ரான்: ஒரு மாதத்தில் 108 நாடுகளில் 1.5 லட்சம் பேர் பாதிப்பு!

கொரோனா வைரசின் மாறுபாடான ஒமைக்ரான் வைரஸ் முதன் முதலில் நவம்பர் 24 அன்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் தாக்கும் இந்த வைரசானது தற்போது பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இது கொரோனாவை விட பலமடங்கு அதிகம் பரவும் தன்மை…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 358- ஆக உயர்ந்துள்ளது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம்…

10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மண்ணில் புதைத்து அழிப்பு!

நைஜீரியாவில் 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மண்ணில் புதைத்து அழிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்து வருகிறது. அந்நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு ஐரோப்பியா, இந்தியா, ரஷியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளர்ந்து…

ஒமைக்ரான் பரவல்; தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் கடந்த மாதம் 24-ந்தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன. ஆனாலும் ஒருமாத காலத்தில் இந்த வைரஸ் 106 நாடுகளில் கால்பதித்துவிட்டது என உலக சுகாதார அமைப்பு…

தமிழகத்தில் 104 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருகை தந்துள்ள 104 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகைத் தந்த 3 ஆயிரம் பேருக்கு…

இந்தியாவில் வேகமாக பரவும் ஒமைக்ரான்

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் ஒமைக்ரான் விட்டு வைக்கவில்லை. கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் ஒமைக்ரன் அடியெடுத்து வைத்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில்…