• Sun. Sep 1st, 2024

Month: August 2021

  • Home
  • இந்தியாவின் கொரோனா நிலவரம்

இந்தியாவின் கொரோனா நிலவரம்

இந்தியாவில் நேற்று(30) ஒரேநாளில் 30 ஆயிரத்து 251 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 27 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 19 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் 3…

இலங்கையில் 9000 ஐ அண்மிக்கும் உயிரிழப்புகள்!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 216 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. 115 ஆண்களும் 101 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 30 வயதுக்கு குறைவான 3 ஆண்களும் இரு பெண்களும் அடங்குவதாக…

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 31

ஆகத்து 31 கிரிகோரியன் ஆண்டின் 243 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 244 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 122 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1056 – பைசாந்தியப் பேரரசி தியோடோரா பிள்ளைகளின்றி இறந்தார். இவருடன் மக்கெடோனிய வம்சம் முடிவுக்கு வந்தது.…

இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்பும் தலிபான்கள்!

இந்தியாவுடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார உறவுகளை தொடர தாங்கள் விரும்புவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளன. சமூகவலைத்தளம் மூலம் பேசிய தலிபான்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷேர் அப்பாஸ் ஸ்டேன்கசாய் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த காணொலியில் மேலும் தெரிவித்துள்ள அவர், இந்தியா இந்த…

பீஸ்ட் படத்தில் இணையும் பிரபல நடன இயக்குனர்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில்…

காபூல் விமான நிலையம் மீது ஐந்து ஏவுகணைகள் வீச்சு!

காபூல் விமான நிலையத்தை நோக்கி 5 ஏவுகணைகள் வீசப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்று குடியிருப்பு பகுதியை தாக்கியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. காபூல் விமான நிலையத்தை நோக்கி ஐந்து ராக்கெட் ஏவுகணைகள் இலக்கு வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அந்த முயற்சியை…

கவிஞர், எழுத்தாளர், தமிழ் ஆர்வலர் என பன்முகங்கள் கொண்ட பிரபல பெண்மணி உயிரிழப்பு!

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் செயல்பாட்டாளரும், 43 ஆவது சான்றோர் சந்திப்பில் தமிழ் சான்றோராக கலந்துகொண்டவருமான, கவிஞர், எழுத்தாளர், தமிழ் ஆர்வலர் என பன்முகங்கள் கொண்ட நமது அன்பிற்கும் மேலான செல்வி. உதயகுமாரி பரமலிங்கம் என்ற நிலா அவர்கள், தான் ஆற்றிய சீரிய…

பாரா ஒலிம்பிக்; 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்ற இந்தியா

இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் , ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.…

இலங்கையில் கோரமுகம் காட்டும் கொரோனா; 216 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 216 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 115 ஆண்களும்101 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட 170 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில்…

வைரலாகும் ஆப்கான் சிறுமியின் புகைப்படம்!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் வெளிநாடு சென்ற ஆப்கன் சிறுமியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாள்தோறும் வெளிநாட்டு மக்கள் மட்டுமல்லாது உள்நாட்டு மக்கள் பலருமே ஆப்கானிஸ்தானிலிருந்து பல நாடுகளுக்கு தப்பி சென்று வருகின்றனர். இந்நிலையில்…