• Fri. Oct 18th, 2024

goverment

  • Home
  • இலங்கையில் ஒக்டோபர் இறுதிவரை கட்டுப்பாடுகள் நீடிக்கலாம்!

இலங்கையில் ஒக்டோபர் இறுதிவரை கட்டுப்பாடுகள் நீடிக்கலாம்!

இலங்கையில் வரும் 16 ஆம் திகதி முதல் நீக்க திட்டமிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1 ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன், ஒக்டோபர் மாதத்தில் பின்பற்ற…

ஆப்கனில் பயங்கரம்;தொழுகையில் இருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கனில் அமெரிக்க படைகள் வெளியேறியதுடன், அந்நாட்டை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து அங்கு அவ்வப்போது, குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் குந்தூஸ் நகரில்…

இலங்கையில் பால் மா தட்டுப்பாடுக்கு தீர்வு?

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள பால் மா தொகையை அகற்றுவதற்கு இறக்குமதியாளர்களுக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பால் மா இருப்புக்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பால் மா உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலையில்…

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பவர்களுக்கு வெகுமதி; இந்திய அரசாங்கம் அறிவிப்பு

சாலை விபத்துகளில் சிக்கியவர்களை மீட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பவர்களுக்கு ரூ. 5,000 பரிசாக வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும்…

இந்தியா வருவோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை

பிரித்தானியாவில் இருந்து இந்தியா வரும் அந்நாட்டு குடிமக்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

சிறை வன்முறை; 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஈகுவடார் முடிவு

தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து…

இலங்கையில் நாளை முதல் ஊரடங்கு நீக்கம்; வெளியானது புதிய வழிகாட்டல்

இலங்கையில் நாளை அதிகாலை 4 மணிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது புதிய வழிகாட்டல்கள் அறிவிக்கப்பட்டன.…

பெகாசஸ் வழக்கு விவகாரம்; இந்திய மத்திய அரசு அதிரடி

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் வெளிப்படையான உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலமாக தனிநபர்களின் தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த…

அடுத்த முதல்-மந்திரி யார்? ராஜினாமா செய்த பின் விஜய் ரூபானி பேட்டி

குஜராத் முதல்-மந்திரியாக மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த கட்சி தலைமை, பிரதமருக்கு நன்றி என விஜய் ரூபானி கூறியுள்ளார். மொத்தம் 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவை சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி…

இலங்கையில் 11 ஆயிரத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 157 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. குறித்த 157 பேரும் நேற்றைய தினம் யிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில்…