• Fri. Jul 26th, 2024

Tamilnadu

  • Home
  • தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உதயசூரியன் வடிவில் நினைவிடம்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உதயசூரியன் வடிவில் நினைவிடம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உதயசூரியன் வடிவில் நினைவிடம் அமைக்கப்படவுள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அமையுள்ள நினைவிடத்தின் மாதிரி புகைப்படம் வெளியாகி உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி உடல்நலக்குறைவால் கருணாநிதி காலமானார்.…

மதுரை ஆதீனம் காலமானார்! சோகத்தில் தமிழகம்

சைவமும், தமிழும் இரு கண்கள் என்று வாழ்ந்த பெருமைக்குரியவர் மதுரை ஆதீனம் அவர்கள் சுவாசக் கோளாறால் மதுரை அப்போலோவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (13/08/2021) காலமானார். மதுரை ஆதீனத்தின் 292- வது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதர் ஆகஸ்ட் 9-…

கொரோனா அச்சம்; தமிழகத்தில் நீடிக்கப்பட்ட ஊரடங்கு!

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக…

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா ; கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்த ஜனாதிபதி

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞரின் படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள இன்று மதியம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார் . அவரது வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் விழாக் கோலம்…

தமிழகத்தில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று 1,986- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,59 ஆயிரத்து 597- ஆக…

தடுப்பூசி ஏற்றுவதில் தமிழக அரசு படைத்த சாதனை!

மத்திய அரசு அளித்த தடுப்பூசிகளை விட 5.88 லட்சம் டோஸ் அதிகம் செலுத்தி நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசு அனுப்பும் தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தடுப்பூசிகளை வீணடிக்காமல், விரைவாகவும்,…

தமிழகத்தில் விசாரணைக்கு சென்ற பொலிஸாருக்கு நேர்ந்த கதி; வேடிக்கை பார்த்த மக்கள்

தமிழகத்தின் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விசாரணைக்கு சென்ற காவலர் மீது போதை ஆசாமி ஒருவன் சாக்கடையை அள்ளி வீசியதோடு ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன. கல்லத்திகுளம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவன், குடித்துவிட்டு குடியிருப்புவாசிகளுடன் தகராறு செய்த…

4 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்கும் – தமிழக அரசு

இன்று முதல் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் பேருந்துகள் ஓடத் தொடங்கின. இன்று காலை 6 மணிக்கு பேருந்து பணிமனைகளில் இருந்து பேருந்துகள் ஓட…

தமிழகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா பாதிப்பு 22 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 21,406 பேரும், மற்ற மாநிலத்தவர் 4 பேரையும் சேர்த்து 21,410…