காணாமல்போன சிறுவர்கள் மீட்பு
இரத்தினபுரி, கொட்டதெனியாவ வத்தேமுல்ல பகுதியிலிருந்து கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதியில் இருந்து காணாமற்போன 10 மற்றும் 12 வயதான சிறுவர்களான மாணவர்கள் இருவரும், மீரிகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி,…
தம்பி ராமையா மற்றும் மகன் மீது பொலிஸில் புகார்!
தமிழில் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் தம்பி ராமையா. இவரது மகன் உமாபதி ராமையா. இவர் நடிப்பில் சமீபத்தில் தண்ணி வண்டி என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்நிலையில் தண்ணி வண்டி படத்தின் தயாரிப்பாளர்…
புத்தாண்டு தினத்தில் முல்லைத்தீவு கேப்பாபுலவில் கோரவிபத்து!
புத்தாண்டு தினத்தில் முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்தில் மோதுண்ட மோட்டார்…
பழம்பெரும் நடிகை சொத்தை அடைய ஆசைப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்
மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக, நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முதல் ஆக்ஷன் கதாநாயகியான கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடைக்கால நிர்வாகியை…
விமானத்தில் 80 வயதான நபரை பளாரென அறைந்த இளம்பெண்!
விமானத்தில் 80 வயதான நபர் ஒருவரை, பெண் ஒருவர் கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதலே, உலக நாடுகளிலுள்ள மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே அனைத்து இடங்களுக்கும் சென்று வருகின்றனர். இன்று வரையில்,…
தமிழகத்தில் நித்தியானந்தாவுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி
தமிழகத்தில் நித்தியானந்தாவுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி,உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அவதாரம் எடுத்துள்ளதாக கூறி செங்கல்பட்டு சுற்றுப்புற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அது மட்டுமல்லாமல் இந்த போஸ்டர் சமூகவலைதளங்களிலும் வைரலானது. ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை…
கொரோனா தொற்றாளர்களுடன் சென்ற வான் விபத்து!
கொரோனா தொற்றாளர்களை தனியார் வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்ற சொகுசு வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பாணந்துறை – அலுபோமுல்ல பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் இந்த வான் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 70 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை…
யாழில் பிள்ளையார் சிலை கடத்தலில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது
யாழில் கோவில் பிள்ளையார் சிலைகளை கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்கள் இருவர் காங்கேசன்துறை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 09ஆம் திகதி காங்கேசன்துறை குமார கோவில் பிள்ளையார் சிலை காணாமல் ஆக்கப்பட்டு இருந்தது. அது தொடர்பில் , கோவில் நிர்வாகத்தினரால்…
மட்டு. அரசடியில் வர்த்தகரின் மனைவியை குரூரமாக கொலை
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியைக் கொலைசெய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற இருவர் பொதுமக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் மட்டக்களப்பு அரசடி, பார் வீதியிலுள்ள வீட்டிலேயே இந்த துயரச்…
யாழில் கரையொதுங்கும் சடலங்கள்: காணாமல்போனோரின் உறவுகள் அச்சம்
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்கரைகளில் சடலங்கள் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், காணாமல்போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு…