• Fri. Sep 13th, 2024

Police

  • Home
  • பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை; 800 பேர் மீது வழக்கு

பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை; 800 பேர் மீது வழக்கு

பாகிஸ்தானின் சியால்கோட், வசிராபாத் வீதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றிய இலங்கையர் ஒருவரை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புயை 800 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான சந்தேக நபரைக் கைது செய்துள்ள பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார்,…

பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையர்!

பாகிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவர் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பாகிஸ்தானின் சியால்கோட்டில் இடம்பெற்றுள்ளது. தனியார் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் தொழிற்சாலையின் ஏற்றுமதி முகாமையாளரை அடித்துக்கொலை செய்த பின்னர் உடலை தீயிட்டுக்கொளுத்தினார்கள் என தகவல்கள் வெளியாகின்றன. கொல்லப்பட்டவர்…

இந்தியாவில் அமேசான் உதவியால் கஞ்சா விற்பனை – 5 பேர் கைது

இந்தியாவில் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் உதவியால் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைதாகியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் கஞ்சா சப்ளை செய்யும் கும்பல் 2 வாரத்திற்கு முன்பு பிடிபட்டது. அமேசான் விற்பனையாளராக பதிவு செய்யப்பட்ட நிறுவனம்தான் இதற்கு…

பிரபல நடிகை வீட்டில் கொள்ளை சம்பவம்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கண்ணூபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீகலா(வயது24). இவர் கேரள சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானார். சினிமாவிலும் சிறு, சிறு வேடங்களில் நடித்து வருகிறார். இவர் கண்ணூபுரம் பகுதியில் தனது தந்தை மற்றும் தங்கை ஜெயாவுடன் வசித்து வருகிறார். தினமும்…

நடிகர் சூர்யா வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள…

கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் மாயமான மாணிக்கல்!

கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் பல மில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்கக் கல் காணாமல் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரால் கதிர்காமம் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மாணிக்கக் கல் காணாமல்…

காணாமல்போன 4 வயது சிறுமி 18 நாட்களின் பின் உயிருடன் மீட்பு!

அவுஸ்திரேலியாவில் 18 நாட்களாக காணாமல்போன 4 வயது சிறுமி நன்கு பூட்டப்பட்ட வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 16 ஆம் திகதி மேற்கு அவுஸ்திரேலியாவில் கார்னார்வோன் நகருக்கு அருகில் உள்ள ஒரு முகாம் பகுதியில் கிளியோ…

அதிமுக பொதுச்செயலாளர் ; சசிகலாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் புகார்

தமிழகத்தின் சென்னையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு நிறுவப்பட்டதற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை…

அவதூறு பேச்சு; கைதானார் பிக்பாஸ் நடிகை

பட்டியலினத்தவர் குறித்து தவறாக பேசிய நடிகை யுவிகா சௌத்ரி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஹரியானா மாநில காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஹிந்தி பிக்பாஸ் 9வது சீசன் மூலம் பிரபலமடைந்த நடிகை யுவிகா சௌத்ரி கடந்த சில…

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் ஏ – 09 நெடுஞ்சாலையில் தென்மராட்சியின் உஷன் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, பளையிலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்த வாகனத்துடன்…